அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி
பெறுகின்றேன்
1.புயல்வீசும்கடலில்தடுமாறும்படகை
தாங்கிடும்
நங்கூரமே (3) தினம்
2.எதிர்காற்று
வீச எதிர்ப்போரும் பேச
எனைக்
காக்கும் புகலிடமே - தினம்
3.நிலையற்ற
வாழ்வின் நிம்மதியே
நீங்காத
பேரின்பமே - என்னைவிட்டு
4.இருள்
நீக்கும் சுடரே என் இயேசுராஜா
என்
வாழ்வின் ஆனந்தமே - நீர்
5.மனதுருகும்
தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும்
சந்தோஷமே - என்