இன்ப
கீதம் துன்ப நேரம்
ஈந்தீரே
என் இயேசுவே
கொல்கதா
பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே
உம்மண்டை வந்தேன்
பெரு
வெள்ளத்தின் புகலிடம் நீரே
பெரும்
கன்மலை நிழலே
வீசிடும்
கொண்டல் நிழலே
வற்றாத
நீரூற்றும் நீரே – இன்ப
ஊளையிடும்
ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன்
என்னைத் தேடி
கண்டு
உணர்த்தி கைதாங்கி நடத்தி
கண்ணின்
மணிபோலக் காத்தீர் – இன்ப
போராட்டமான
போன வாழ்நாளில்
நீரோட்டம்
மோதும் இன்னலில்
முற்று
முடிய வெற்றி அளித்தீர்
குற்றம்
குறை நீக்கி காத்தீர் – இன்ப
உந்தன்
சரீர பெலவீன நேரம்
எந்தன்
கிருபையே போதும்
என்று
உரைத்து என்னை அனைத்து
எத்தனையோ
நன்மை செய்தீர் – இன்ப
கல்வாரிப்
பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே
முன்னோடி நீரே
உம்பின்
நடந்தே உம்மைத் தொடர்ந்தே
உன்னத
வீட்டை அடைவேன் – இன்ப
அழைத்தவரே
உண்மையுள்ளோரே
அப்படியே
ஜெயம் ஈவார்
இயேசுவே
உம்மால் ஜெயம் அருளும்
எங்கள்
பிதாவுக்கு ஸ்தோத்திரம் – இன்ப