தொல்லை
கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில்
துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை
வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து
ஜெயம் வரும் பரன் உன்னைக்
காக்க வல்லோர்
காக்கும்
வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )
காக்கும்
வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார்
என்றுமே
2. ஐயமிருந்ததோர்
காலத்தில் ஆவிக் குறைவால் தான்
மீட்பர்
உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என்
பயம் யாவும் நீங்கிற்றே இயேசு
கை தூக்கினார்
முற்றும்
என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும்
3. என்ன
வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார்
கைவிட்டாலும் பின் செல்வேன் எனது
இயேசுவை
அகல
ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன
துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் -காக்கும்