யாவையும்
செய்து முடிப்பார்,
அச்சமே
எனக்கில்லை
1.என்னை
நடத்தும் யேசுவினாலே
எதையும்
செய்திடுவேன்
அவரது
கிருபைக்கு காத்திருந்து
ஆவியில்
பெலனடைவேன்
2.வறுமையோ
வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அனுதினம்
சிலுவையைத் தோளில்
சுமந்து
ஆண்டவர் பின்செல்வேன்