Type Here to Get Search Results !

Tamil Song - 198 - Aandavar Enakkaai


ஆண்டவர்
எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்,
அச்சமே எனக்கில்லை

1.என்னை நடத்தும் யேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்

2.வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ எதையும் தாங்கிடுவேன்
அனுதினம் சிலுவையைத் தோளில்

சுமந்து ஆண்டவர் பின்செல்வேன்