இருள்
சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்
தூங்காமல்
கண்மணிப் போல
என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன்
என்
இயேசு என்னோடிருப்பதால் - 2
2.மரணப்
பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே
என்னோடிருந்து தேற்றினார்
தம்
கோலினால் பாத்திரம் நிரம்பி
வழிய
ஆவியால் அபிஷேகித்தார்
3.அலைகள்
படகின்மேல் மோதியே
ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
என்னைத்
தூக்கினார் அடல் நீக்கி
அவர்
அமைதிப்படுத்தினார்