Type Here to Get Search Results !

Tamil Song - 159 - Anpu kooruven Innum



அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை – 2

எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரேஉம்மை

எல்ரோயி எல்ரோயி
என்னைக் கண்டீரே நன்றி ஐயாஉம்மை

யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயாஉம்மை