ஏசுவையே
துதி செய் நீ மனமே!
ஏசுவையே
துதிசெய்
கிறிஸ்தேசுவையே
துதிசெய் - நீ மனமே
1.மாசணுகாத
பராபர வஸ்து (2)
நேசகுமாரன்
மெய்யான கிறிஸ்து (2)
2.அந்தரவான்
தரையுந் தரு தந்தன் (2)
சுந்தர
மிகுந்த சவுந்தர நந்தன் (2)
3.எண்ணின
காரியம் யாவும் முடிக்க
மண்ணிலும் விண்ணிலும்
வாழ்ந்து சுகிக்க (2)