அன்பின்
தெய்வமே
என்னை
நடத்தும் தெய்வமே!
நன்றியோடு
உம்மை பாடுவேன் - நான்
1.பிறந்த
நாள் முதல் இந்த நாள்
வரை
எத்தனையோநன்மைசெய்தீரே-ஐயா
எத்தனையோநன்மைசெய்தீரே
2.புதிய
கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய
வழியில் நடத்துகின்றீரே - இது
ஆச்சர்யம்,
ஆச்சர்யம் தானே!
3.சிறுமையானவனை
தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல்
ஆசீர்வதித்தீரே-இது
ஆச்சரியம்
ஆச்சரியம் தானே
4.பரம
குயவனே உமது கரங்களில்
என்னையும்
கொடுத்து விட்டேனே உம்
சித்தம்
போல என்னை நடத்துமே
என்னை
நடத்துமே!