அப்பா
வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும்
இங்கு தானே - நம்ம
ஆடுவோம்,
கொண்டாடுவோம் பாடுவோம்,
நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா
பேரின்பமே!
1.காத்திருந்தார்
கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம்
துடைத்துவிட்டார்
2.பரிசுத்த
முத்தம் தந்து
பாவமெல்லாம்
போக்கிவிட்டார்
3.பாவத்திலே
மரித்திருந்தேன்
புதிய
மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
4.ஆவியென்னும்ஆடைதந்தார்
அதிகாரம்
என்னும்மோதிரம்தந்தார்-தூய