அல்லேலூயா
துதிமகிமை - என்றும்
இயேசுவுக்கே
செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
1.சிலுவையை
சுமப்பாயா
உலகத்தை
வெறுப்பாயா
உலகத்தை
வெறுத்து இயேசுவின்
பின்னே
ஓடி வருவாயா (2)- அல்
2.மோட்சத்தை
அடைந்திடவே
பாடுகள்
படவேண்டும்
பாடுகள்
மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே
நிற்க வேண்டும் (2) - அல்
3.ஜெபத்திலே
தரித்திருந்து
அவர்
சித்தம் நிறைவேற்று
முடிவு
பரியந்தம் அவரில்
நிலை
நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு . . . (2)
4.சென்றவர்
வந்திடுவார்
அழைத்தே
சென்றிடுவார்
அவருடன்
செல்ல ஆயத்தமாவோம்
அவருடன்
வாழ்ந்திடவே . . . (2)