உள்ளம்
ஆனந்தக் கீதத்திலே
வெள்ளமாகவே
பாய்கின்றதே - எந்தன்
ஆத்தும
நேசரையே என்றும்
வாழ்த்தியே
பாடிடுவேன்
1.பாவப்
பாரம் நிறைந்தவனாய்
பல
நாட்களாய் நான் அலைந்தேன் - அந்தப்
பாரச்
சிலுவையிலே
எந்தன்
பாவத்தைச் சுமந்தவரே
2.பல
ஆசையின் ஆழியிலே
அழிந்தே
மனம் சோர்ந்திடுதே - அந்த
பாசக்
கரங்களிலே
அணைத்தே
என்னைத் தூக்கினாரே