Type Here to Get Search Results !

Tamil Song - 108 - Ullam Aanatha Keethaththiley

உள்ளம் ஆனந்தக் கீதத்திலே
வெள்ளமாகவே பாய்கின்றதே - எந்தன்
ஆத்தும நேசரையே என்றும்
வாழ்த்தியே பாடிடுவேன்

1.பாவப் பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன் - அந்தப்       
பாரச் சிலுவையிலே
எந்தன் பாவத்தைச் சுமந்தவரே

2.பல ஆசையின் ஆழியிலே
அழிந்தே மனம் சோர்ந்திடுதே - அந்த
பாசக் கரங்களிலே

அணைத்தே என்னைத் தூக்கினாரே