இயேசென்னும்
நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம்
தனில் என் அரணே - ஆ
ருமென்
குறைவும் துகள் குறையும் ருமென்
திகிலும்
உரைக்கவும்
பெயரும்
1.சிந்தையின்
பாரங்கள் யாவையும் நீக்கிடும்
சஞ்சலம்
யாவுமே அகற்றும் - ஆ
பந்தனை
ஜெயித்து,
வந்தெனை
அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம்
அளிக்கும்
2.வெவ்வேறு
பாஷையைப் பேசிடச் செய்திடும்
வெவ்வேறு
நாவினால் துதிக்க - ஆ
வேந்தனே
நமக்கு ஈந்ததும் இதுவே
வேந்தனை
அண்டினோர்க் காறுதல் இதுவே
3.பேய்களும்
நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்
நோய்பிணி
யாவுமே தொலையும் - ஆ
அதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்
என்றென்றும்
ஜெயிக்கும்
4.பயங்கர
சர்ப்பத்தைப் பயமின்றி எடுக்கவும்
மயங்கிடும்
நஞ்சை ஜெயிக்குமே - ஆ
தயங்கி
நிற்பவரை தாங்கிடும் பெலனே
தயங்கி
வந்தவரை ஆற்றிடும் பெயரே
5.ஆ!
என்ன இன்பம் என் ஆண்டவர்
பெயரில்
ஆனந்தமே
அதன் நினைவில் - ஆ
தேனிலும்
இனிமைபேதைக்கு மகிமை
தேனிலும்
இனிமை, ஏழைக்கும் உரிமை
6.வணங்குவார்
யாவரும் வானிலும் பூவிலும்
தொனித்திட
இயேசுவின் நாமம் - ஆ
மடங்குமே
முழங்கால், அடங்குமே துடுக்கும்
மடங்கு
மெப்பெயரும் நடுங்குமே அவர்க்கு