போற்றித்
துதிப்போம்
எம்
தேவ தேவனை புதிய கிருபையுடனே
நேற்றும்
இன்றும் என்றும் மாறா
இயேசுவை நாம் என்றும்
பாடித்
துதிப்போம் (2)
இயேசு
என்னும் நாமமே - என்
ஆத்துமாவின்
கீதமே
என்
நேசரேசுவை நான் என்றும் ஏற்றி
மகிழ்ந்திடுவேன்
2.கோரப்
பயங்கரமான புயலில்
கொடிய
அலையின் மத்தியில்
காக்கும்
கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை
என்றும் பாடுவேன் (2)
3.யோர்தான்நதிபோன்றசோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து
மாளாதே
ஆர்ப்பின்
ஜெய தொனியோடே பாதுகாத்த அன்பை
என்றும்
பாடுவேன் (2)
4.தாய்
தன் பாலகனையே மறப்பினும்
நான்
மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி
என்னையவர் கையில் ஈந்து
ஜீவ
பாதை என்றும் ஓடுவேன் (2)
5.பூமி
யகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற
கட்டளையதால்
ஆவிஆத்துமாவும்தேகம்யாவுமின்று
ஈந்து
தொண்டு செய்குவேன் (2)