தேவ
கிருபை என்றுமுள்ளதே
அவர்
கிருபை என்றுமுள்ளதே
அவரைப்
போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா
என்றார்ப்பரிப்போம்(2)
1.நெருக்கப்பட்டோம்
மடிந்திடாமல்
கர்த்தர்
தாம் நம்மைக் காத்ததாலே
அவர்
நல்லவர் அவர் வல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே – தேவ
2.சத்துரு
சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம்
தாவீதின் தேவன் நமக்கு
முன்
சென்றாரே அவர் நல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே – தேவ
3.அக்கினி
சோதனை பட்சிக்க வந்தும்
முட்
செடி தன்னில் தோன்றிய தேவன்
பாது
காத்தாரே அவர் நல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே – தேவ
4.காரிருள்
போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில்
அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை
நடத்தினாரே அவர் நல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே – தேவ
5.வெள்ளம்
போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன்
நெகேமியா ஆவியை அளித்தே
திட
நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர்
கிருபை என்றுமுள்ளதே – தேவ
6.நித்திய
தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும்
நம்முடன் இருப்பதாலே
அவர்
நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர்
கிருபை என்றுமுள்ளதே – தேவ